தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மீது சந்தேகம்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார்..!!

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மீது சந்தேகம்: ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார்..!!
By: TeamParivu Posted On: June 13, 2022 View: 125

தங்கக் கடத்தல் வழக்கில் வெளியாகும் தகவல்களால் கேரள முதல்வர், குடும்பத்தினர் மீது சந்தேகம் என ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் புகார் அளித்தார்.

சதித்திட்டத்தின் முக்கிய நபராக கேரள முதல்வர் இருப்பதாக அவர் கூறினார். கடத்தலை விசாரிப்பதற்கு பதில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த பெண்ணுக்கு மிரட்டல் என தெரிவித்தார்.    

Tags:
#தங்கக் கடத்தல் வழக்கு  # கேரள முதல்வர்  # ஒன்றிய அமைச்சர்  # ராஜீவ் சந்திரசேகர்  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..